பரபரப்பான சூழ்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது

பரபரப்பான சூழ்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது
பரபரப்பான சூழ்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது

பெங்களூர் 25-06-20

கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை முடங்கி கிடக்கும் நிலையில் பள்ளி கல்லூரி தொழில் அலுவலகம் என அனைத்தும் முடப்பட்டது தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஆனால் கர்நாடக மாநிலத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு