உசிலம்பட்டி அருகே விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

உசிலம்பட்டி அருகே விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி
உசிலம்பட்டி அருகே விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி

ஏப்-05

விவசாயிகளுக்கு மாணவர்கள் பயிற்சி உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூரில் உசிலம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் . அந்த  பயிற்சியில் வாழையில் உறிஞ்சும் சிகிச்சை மற்றும் நடவு குறித்தும் , ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறை குறித்தும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் உத்தப்பநாயக்கநூர் விவசாயிகளுக்கு விளக்கினர். இதன் மூலம் நோய்கள் , நூற்புழுக்கள் வாழையில் வராமல் தடுக்கலாம் .இந்த பயிற்சியினை  வேளாண் கல்லூரி மணவர்காளன கார்த்திகேயன்,ஹரி பிரசாந்த்,ராகுல்,பசுபதி,சாய் அஞ்சய்,சூரியபிரகாஷ், பிரவீன் ஆகியோர் செய்தனர்.இதனால் விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.