உசிலம்பட்டியில் இலவச பிரியாணி போக்குவரத்து நெரிசல்

உசிலம்பட்டியில் இலவச பிரியாணி போக்குவரத்து நெரிசல்
உசிலம்பட்டியில் இலவச பிரியாணி போக்குவரத்து நெரிசல்
உசிலம்பட்டியில் இலவச பிரியாணி போக்குவரத்து நெரிசல்
உசிலம்பட்டியில் இலவச பிரியாணி போக்குவரத்து நெரிசல்

ஜனவரி 27 உசிலம்பட்டி 

உிலம்பட்டி பேரையூர் சாலையில் இன்று புதியதாக எஸ்பிஎஸ் பிரியாணிக்கடை  பகல் 12 மணிக்கு திறப்பதாக அறிவிக்கப்பட்டது இதனால் இன்று காலைமுதலே மக்கள் கையில் பையுடன் பேரையூர் சாலையில் குவியத்தொடங்கினர் 

காரணம் !

ஒருபிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பு செய்யப்பட்டதுதான்

இன்று முகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே மக்கள் போக்குவரத்து நொிசலில் திக்கு முக்காடிக்கொண்டிருந்த வேளையில் புதியதாக பிரியாணிக்கடை முன்பும் பொியதாக மக்கள் குவிந்ததால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது 

இது குறித்து கருத்து தொிவித்தசமூக ஆர்வலர் சவுந்திரபாண்டியன் தமிழக அரசியல்வாதிகள் மக்களை இலவசத்திற்கு அடிமைகளாக்கி பல வருடங்கள் ஆகிவிட்டது இலவசத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் ஆதாயத்தையும் மக்கள் அறியாதிருப்பது வருத்தமளிக்கிறது கூட்டமுன்னா கூட்டம் நம்ம மக்களுக்கு எங்க இல்ல நாட்டம் நாட்டம் என்று சொல்லி முடித்தார்