தமிழ் ஒளி செய்தியின் எதிரொலி

தமிழ் ஒளி செய்தியின் எதிரொலி

நமது செய்தியின் எதிரொலியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் தெத்தூர் ஊராட்சி T.நாராயணபுரத்தில் பல மாதங்களாக செயலிழந்த தெரு விளக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன.

மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கும் நிர்வாகத்திற்கும் நன்றிகள் தெரிவித்தனர்